| January - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 12/01/2018 - Friday | 
| 27/01/2018 - Saturday | |
| February - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 11/02/2018 - Sunday | 
| 26/02/2018 - Monday | |
| March - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 13/03/2018 - Tuesday | 
| 27/03/2018 - Tuesday | |
| April - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 12/04/2018 - Thursday | 
| 26/04/2018 - Thursday | |
| May - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 11/05/2018 - Friday | 
| 25/05/2018 - Friday | |
| June - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 10/06/2018 - Sunday | 
| 24/06/2018 - Sunday | |
| July - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 09/07/2018 - Monday | 
| 23/07/2018 - Monday | |
| August - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 07/08/2018 - Tuesday | 
| 22/08/2018 - Wednesday | |
| September - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 06/09/2018 - Thursday | 
| 20/09/2018 - Thursday | |
| October - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 05/10/2018 - Friday | 
| 20/10/2018 - Saturday | |
| November - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 03/11/2018 - Saturday | 
| 19/11/2018 - Monday | |
| December - 2018 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 03/12/2018 - Monday | 
| 18/12/2018 - Tuesday | |
ஏகாதசி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- ஏகாதசி நாள்களில் அதிகாலையில் எழுந்து குளித்து செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, விஷ்ணுவை மனதில் நிறுத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.
- ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று இரவு உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம் ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை சூரிய மறைவுக்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்
- ஏகாதசி அன்று சினிமா பார்ப்பதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாகப்படுத்துத் தூங்குவதோ கூடாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.
- முறைப்படி இருக்கும் ஏகாதசி நாளில் ஒருவரை பாவங்களிலிருந்து விடுவிப்பதுடன் விரதம் இருப்பவர்களின் மூதாதையர்களையும் நற்கதி அடையச் செய்யும்.
- ஏகாதசி நாளில் பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்
- ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டு
