| January - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 08/01/2017 - Sunday | 
| 23/01/2017 - Monday | |
| February - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 07/02/2017 - Tuesday | 
| 22/02/2017 - Wednesday | |
| March - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 08/03/2017 - Wednesday | 
| 23/03/2017 - Thursday | |
| April - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 06/04/2017 - Thursday | 
| 22/04/2017 - Saturday | |
| May - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 06/05/2017 - Saturday | 
| 22/05/2017 - Monday | |
| June - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 05/06/2017 - Monday | 
| 20/06/2017 - Tuesday | |
| July - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 04/07/2017 - Tuesday | 
| 19/07/2017 - Wednesday | |
| August - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 03/08/2017 - Thursday | 
| 18/08/2017 - Friday | |
| September - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 01/09/2017 - Friday | 
| 16/09/2017 - Saturday | |
| October - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 01/10/2017 - Sunday | 
| 15/10/2017 - Sunday | |
| 31/10/2017 - Tuesday | |
| November - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 14/11/2017 - Tuesday | 
| 29/11/2017 - Wednesday | |
| December - 2017 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) | 13/12/2017 - Wednesday | 
| 29/12/2017 - Friday | |
ஏகாதசி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- ஏகாதசி நாள்களில் அதிகாலையில் எழுந்து குளித்து செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, விஷ்ணுவை மனதில் நிறுத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.
- ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று இரவு உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம் ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை சூரிய மறைவுக்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்
- ஏகாதசி அன்று சினிமா பார்ப்பதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாகப்படுத்துத் தூங்குவதோ கூடாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.
- முறைப்படி இருக்கும் ஏகாதசி நாளில் ஒருவரை பாவங்களிலிருந்து விடுவிப்பதுடன் விரதம் இருப்பவர்களின் மூதாதையர்களையும் நற்கதி அடையச் செய்யும்.
- ஏகாதசி நாளில் பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்
- ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டு
