| January - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
05/01/2024 - Friday |
|
19/01/2024 - Friday |
|
| February - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
04/02/2024 - Sunday |
|
18/02/2024 - Sunday |
|
| March - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
04/03/2024 - Monday |
|
18/03/2024 - Monday |
|
| April - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
03/04/2024 - Wednesday |
|
17/04/2024 - Wednesday |
|
| May - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
02/05/2024 - Thursday |
|
16/05/2024 - Thursday |
|
| June - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
15/06/2024 - Saturday |
|
30/06/2024 - Sunday |
|
| July - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
15/07/2024 - Monday |
|
29/07/2024 - Monday |
|
| August - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
13/08/2024 - Tuesday |
|
27/08/2024 - Tuesday |
|
| September - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
12/09/2024 - Thursday |
|
26/09/2024 - Thursday |
|
| October - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
11/10/2024 - Friday |
|
25/10/2024 - Friday |
|
| November - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
10/11/2024 - Sunday |
|
24/11/2024 - Sunday |
|
| December - 2024 | |
|---|---|
| Navami (நவமி) |
09/12/2024 - Monday |
|
24/12/2024 - Tuesday |
|
அஷ்டமி நவமியில் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என நம் முன்னோர்கள் கூறுவார்கள். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும் என்பதன் காரணத்தாலே அப்படிக் கூறியுள்ளார்கள்.
- அஷ்டமி,நவமி திதிகளில் எந்தவொரு சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) செய்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக செயல்களுக்கும் (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- அஷ்டமி,நவமி நாள்களில் செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி திதிகள் ஏற்றவையாகும்.
- அஷ்டமி திதி மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த நாள்களில் ராகு காலம் போன்ற நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமும் பறந்து போய் விடும் என்பது நம் முன்னோர்கள் கூற்று.