| January - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
02/01/2023 - Monday |
|
18/01/2023 - Wednesday |
|
| February - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
01/02/2023 - Wednesday |
|
16/02/2023 - Thursday |
|
| March - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
03/03/2023 - Friday |
|
18/03/2023 - Saturday |
|
| April - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
01/04/2023 - Saturday |
|
16/04/2023 - Sunday |
|
| May - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
01/05/2023 - Monday |
|
15/05/2023 - Monday |
|
|
31/05/2023 - Wednesday |
|
| June - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
14/06/2023 - Wednesday |
|
29/06/2023 - Thursday |
|
| July - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
13/07/2023 - Thursday |
|
29/07/2023 - Saturday |
|
| August - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
12/08/2023 - Saturday |
|
27/08/2023 - Sunday |
|
| September - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
10/09/2023 - Sunday |
|
25/09/2023 - Monday |
|
| October - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
10/10/2023 - Tuesday |
|
25/10/2023 - Wednesday |
|
| November - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
09/11/2023 - Thursday |
|
23/11/2023 - Thursday |
|
| December - 2023 | |
|---|---|
| Ekadhasi (ஏகாதசி) |
08/12/2023 - Friday |
|
23/12/2023 - Saturday |
|
ஏகாதசி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- ஏகாதசி நாள்களில் அதிகாலையில் எழுந்து குளித்து செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, விஷ்ணுவை மனதில் நிறுத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.
- ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று இரவு உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம் ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை சூரிய மறைவுக்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்
- ஏகாதசி அன்று சினிமா பார்ப்பதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாகப்படுத்துத் தூங்குவதோ கூடாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.
- முறைப்படி இருக்கும் ஏகாதசி நாளில் ஒருவரை பாவங்களிலிருந்து விடுவிப்பதுடன் விரதம் இருப்பவர்களின் மூதாதையர்களையும் நற்கதி அடையச் செய்யும்.
- ஏகாதசி நாளில் பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்
- ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டு