| January - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 12/01/2010 - Tuesday  | 
								
| 
										
											 27/01/2010 - Wednesday  | 
								|
| February - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 11/02/2010 - Thursday  | 
								
| 
										
											 26/02/2010 - Friday  | 
								|
| March - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 13/03/2010 - Saturday  | 
								
| April - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 11/04/2010 - Sunday  | 
								
| May - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 11/05/2010 - Tuesday  | 
								
| 
										
											 25/05/2010 - Tuesday  | 
								|
| June - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 10/06/2010 - Thursday  | 
								
| 
										
											 24/06/2010 - Thursday  | 
								|
| July - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 23/07/2010 - Friday  | 
								
| August - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 07/08/2010 - Saturday  | 
								
| 
										
											 22/08/2010 - Sunday  | 
								|
| September - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 06/09/2010 - Monday  | 
								
| 
										
											 20/09/2010 - Monday  | 
								|
| October - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 05/10/2010 - Tuesday  | 
								
| 
										
											 20/10/2010 - Wednesday  | 
								|
| November - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 03/11/2010 - Wednesday  | 
								
| 
										
											 19/11/2010 - Friday  | 
								|
| December - 2010 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 
										
											 03/12/2010 - Friday  | 
								
| 
										
											 18/12/2010 - Saturday  | 
								|
பிரதோஷம் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- பிரதோஷம் அன்று காலை எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து நெற்றியில் சைவச் சின்னங்களை தரித்துக் கொள்ள வேண்டும்.நாள் முழுவதும் உபாவாசம் இருந்து, படுக்கையில் படுக்காமல், சிவபுராணம், சிவநாமாவளிகளை படித்துக்கொண்டு சிவசிந்தனையோடு இருக்க வேண்டும்.
 - அன்று மாலையில் சூரியன் அஸ்தமானமாக நான்கு நாழிகைக்கு முன்பு மீண்டும் குளித்து தூய ஆடையுடுத்தி நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.
 - பிரதோஷம் அன்று இல்லத்தில் சிவலிங்கமும், நந்தியும் கற்படிமமாகவோ, விக்ரகமாகவோ இருப்பின் அவற்றிற்கு அபிஷேகம் செய்து, வில்வ தளத்தால் அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும்.
 - நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவற்றை தரலாம். அபிஷேகம் முடிந்தபின் அருகம்புல், பூ சாத்திய பின் சிவ தரிசனம் முடிந்ததும் இருவருக்காவது அன்னமிட்டு, அதன் பிறகு உண்பதே சிறப்பு என்று நம்பப்படுகிறது .