| January - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 15/01/2022 - Saturday | 
| 29/01/2022 - Saturday | |
| February - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 14/02/2022 - Monday | 
| 28/02/2022 - Monday | |
| March - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 15/03/2022 - Tuesday | 
| 29/03/2022 - Tuesday | |
| April - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 14/04/2022 - Thursday | 
| 28/04/2022 - Thursday | |
| May - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 13/05/2022 - Friday | 
| 27/05/2022 - Friday | |
| June - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 12/06/2022 - Sunday | 
| 26/06/2022 - Sunday | |
| July - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 11/07/2022 - Monday | 
| 26/07/2022 - Tuesday | |
| August - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 09/08/2022 - Tuesday | 
| 24/08/2022 - Wednesday | |
| September - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 08/09/2022 - Thursday | 
| 23/09/2022 - Friday | |
| October - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 07/10/2022 - Friday | 
| 22/10/2022 - Saturday | |
| November - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 05/11/2022 - Saturday | 
| 21/11/2022 - Monday | |
| December - 2022 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) | 05/12/2022 - Monday | 
| 21/12/2022 - Wednesday | |
பிரதோஷம் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- பிரதோஷம் அன்று காலை எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து நெற்றியில் சைவச் சின்னங்களை தரித்துக் கொள்ள வேண்டும்.நாள் முழுவதும் உபாவாசம் இருந்து, படுக்கையில் படுக்காமல், சிவபுராணம், சிவநாமாவளிகளை படித்துக்கொண்டு சிவசிந்தனையோடு இருக்க வேண்டும்.
- அன்று மாலையில் சூரியன் அஸ்தமானமாக நான்கு நாழிகைக்கு முன்பு மீண்டும் குளித்து தூய ஆடையுடுத்தி நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.
- பிரதோஷம் அன்று இல்லத்தில் சிவலிங்கமும், நந்தியும் கற்படிமமாகவோ, விக்ரகமாகவோ இருப்பின் அவற்றிற்கு அபிஷேகம் செய்து, வில்வ தளத்தால் அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும்.
- நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவற்றை தரலாம். அபிஷேகம் முடிந்தபின் அருகம்புல், பூ சாத்திய பின் சிவ தரிசனம் முடிந்ததும் இருவருக்காவது அன்னமிட்டு, அதன் பிறகு உண்பதே சிறப்பு என்று நம்பப்படுகிறது .
