| January - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
09/01/2013 - Wednesday |
|
24/01/2013 - Thursday |
|
| February - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
08/02/2013 - Friday |
|
23/02/2013 - Saturday |
|
| March - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
09/03/2013 - Saturday |
|
24/03/2013 - Sunday |
|
| April - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
07/04/2013 - Sunday |
|
23/04/2013 - Tuesday |
|
| May - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
07/05/2013 - Tuesday |
|
22/05/2013 - Wednesday |
|
| June - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
06/06/2013 - Thursday |
|
21/06/2013 - Friday |
|
| July - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
05/07/2013 - Friday |
|
20/07/2013 - Saturday |
|
| August - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
04/08/2013 - Sunday |
|
18/08/2013 - Sunday |
|
| September - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
02/09/2013 - Monday |
|
17/09/2013 - Tuesday |
|
| October - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
02/10/2013 - Wednesday |
|
16/10/2013 - Wednesday |
|
| November - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
01/11/2013 - Friday |
|
15/11/2013 - Friday |
|
| December - 2013 | |
|---|---|
| Pradosham (பிரதோஷம்) |
14/12/2013 - Saturday |
|
30/12/2013 - Monday |
|
பிரதோஷம் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- பிரதோஷம் அன்று காலை எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து நெற்றியில் சைவச் சின்னங்களை தரித்துக் கொள்ள வேண்டும்.நாள் முழுவதும் உபாவாசம் இருந்து, படுக்கையில் படுக்காமல், சிவபுராணம், சிவநாமாவளிகளை படித்துக்கொண்டு சிவசிந்தனையோடு இருக்க வேண்டும்.
- அன்று மாலையில் சூரியன் அஸ்தமானமாக நான்கு நாழிகைக்கு முன்பு மீண்டும் குளித்து தூய ஆடையுடுத்தி நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.
- பிரதோஷம் அன்று இல்லத்தில் சிவலிங்கமும், நந்தியும் கற்படிமமாகவோ, விக்ரகமாகவோ இருப்பின் அவற்றிற்கு அபிஷேகம் செய்து, வில்வ தளத்தால் அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும்.
- நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவற்றை தரலாம். அபிஷேகம் முடிந்தபின் அருகம்புல், பூ சாத்திய பின் சிவ தரிசனம் முடிந்ததும் இருவருக்காவது அன்னமிட்டு, அதன் பிறகு உண்பதே சிறப்பு என்று நம்பப்படுகிறது .